Saturday, June 27, 2020
சீனாவுக்கு சிக்கல்.. ரூ.24,193 கோடி ரயில்வே ஒப்பந்தம் சட்டவிரோதமானது.. கென்யா நீதிமன்றம் தீர்ப்பு
சீனாவுக்கு சிக்கல்.. ரூ.24,193 கோடி ரயில்வே ஒப்பந்தம் சட்டவிரோதமானது.. கென்யா நீதிமன்றம் தீர்ப்பு நைரோபி : கென்யாவிற்கும் சீனா சாலை மற்றும் பிரிட்ஜ் கார்ப்பரேஷனுக்கும் (சிஆர்பிசி) இடையே 24193 கோடி (3.2 பில்லியன் அமெரிக்க டாலர்) ரயில் ஒப்பந்தம் சட்டவிரோதமானது என்று கென்யா மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கென்ய உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பில் கென்யா ரயில்வே நாட்டின் சட்டத்தை பின்பற்றத் தவறிவிட்டது மற்றும் மீறிவிட்டது என்றும் கூறியுள்ளது. கென்யாவின் ஆர்வலர் https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
ரமேஷ் சந்திர ஸ்வைன்: 17 பெண்களை ஏமாற்றி திருமணம்: பல கோடி ரூபாய் மோசடி செய்த 66 வயது நபர் Click here to see the BBC interactive மருத்துவராகவ...
-
பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்ப...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
No comments:
Post a Comment