Saturday, June 27, 2020
சீனாவுக்கு சிக்கல்.. ரூ.24,193 கோடி ரயில்வே ஒப்பந்தம் சட்டவிரோதமானது.. கென்யா நீதிமன்றம் தீர்ப்பு
சீனாவுக்கு சிக்கல்.. ரூ.24,193 கோடி ரயில்வே ஒப்பந்தம் சட்டவிரோதமானது.. கென்யா நீதிமன்றம் தீர்ப்பு நைரோபி : கென்யாவிற்கும் சீனா சாலை மற்றும் பிரிட்ஜ் கார்ப்பரேஷனுக்கும் (சிஆர்பிசி) இடையே 24193 கோடி (3.2 பில்லியன் அமெரிக்க டாலர்) ரயில் ஒப்பந்தம் சட்டவிரோதமானது என்று கென்யா மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கென்ய உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பில் கென்யா ரயில்வே நாட்டின் சட்டத்தை பின்பற்றத் தவறிவிட்டது மற்றும் மீறிவிட்டது என்றும் கூறியுள்ளது. கென்யாவின் ஆர்வலர் https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
திணறும் நாடுகள்.. வேகமாக அதிகரிக்கும் மரணங்கள்.. உலகில் 1.90 லட்சம் பேரை காவு வாங்கிய கொரோனா ஜெனிவா: கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து...
-
நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம்நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம் கொல்கத்தா: உத்தர பிரதேசத்தை விட மேற...
-
உலகில் நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ்தானின் சுரு- 122 டிகிரி ஃபாரன்ஹீட் ஜெய்ப்பூர்: உலகிலேயே நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ...
No comments:
Post a Comment