Monday, June 1, 2020

பெருந்துயரத்தின் உச்சம்- யாழ்ப்பாண நூலக எரிப்பு 39-வது ஆண்டு நினைவு நாள்!

பெருந்துயரத்தின் உச்சம்- யாழ்ப்பாண நூலக எரிப்பு 39-வது ஆண்டு நினைவு நாள்! யாழ்ப்பாணம்: தென்னாசியாவின் அறிவு களஞ்சியமான யாழ்ப்பாணம் நூலகத்தை சிங்கள காடையர்கள் இனவெறியால் எரித்த 39-வது ஆண்டு துயரநாள் இன்று. தெற்காசியாவிலேயே ஆகச் சிறந்த நூலகமாக சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமான நூல்கள், ஓலைச்சுவடிகள், பழந்தமிழர் நூல்கள் என நிறைந்து கிடந்த தமிழர் அறிவுச் சுரங்கம்தான் யாழ்ப்பாணம் நூலகம். தென்னாசியாவின் அறிவு களஞ்சியமாக திகழ்ந்தது அது. https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...