Wednesday, June 24, 2020

ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள்.. பிறக்கும் போதே கொரோனா.. எப்படி சாத்தியம்.. மருத்துவர்கள் குழப்பம்

ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள்.. பிறக்கும் போதே கொரோனா.. எப்படி சாத்தியம்.. மருத்துவர்கள் குழப்பம் மெக்சிகோ: ஒரே பிரசவத்தில் பிறந்த 3 குழந்தைகளுக்கும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை இப்படி நடக்கவில்லை என்பதால் மெக்சிகோ சுகாதாரத் துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மெக்சிகோவில் ஒரு பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் குறைபிரசவத்தில் கடந்த 17-ஆம் தேதி பிறந்தன. இதனால் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்த அந்த குழந்தையின் பெற்றோருக்கு சில https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...