Thursday, June 25, 2020

பொய்யான தகவல்.. எங்கள் வீரர்கள் 40 பேரெல்லாம் சாகவில்லை.. சீனா பரபரப்பு மறுப்பு.. மௌனம் கலைத்தது!

பொய்யான தகவல்.. எங்கள் வீரர்கள் 40 பேரெல்லாம் சாகவில்லை.. சீனா பரபரப்பு மறுப்பு.. மௌனம் கலைத்தது! பெய்ஜிங்: லடாக் எல்லையில் நடந்த சண்டையில் 40 சீன வீரர்கள் பலியானதாக வெளியாகும் செய்தி பொய் என்று சீனாவின் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. கடந்த வாரம் செவ்வாய் மற்றும் புதன் கிழமை கல்வான் பகுதியில் பெரிய மோதல் ஏற்பட்டது.இந்த லடாக் மோதலில் மொத்தம் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீனாவின் தரப்பில் மொத்தம் 43 வீரர்கள் https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...