Tuesday, June 23, 2020

மெக்சிகோவில் பயங்கர நிலநடுக்கம்- 6 பேர் பலி- சுனாமி எச்சரிக்கை வாபஸ்

மெக்சிகோவில் பயங்கர நிலநடுக்கம்- 6 பேர் பலி- சுனாமி எச்சரிக்கை வாபஸ் மெக்சிகோ சிட்டி: மெக்சிகோவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி 6 பேர் உயிரிழ்ந்துள்ளனர். மேலும் முதலில் விடப்பட்ட சுனாமி எச்சரிக்கை தற்போது திரும்பப் பெறப்பட்டுள்ளது. மெக்சிகோவில் உள்ளூர் நேரப்படி நேற்று காலையில் பயங்கர சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஓக்சகா மாகாணத்தின் சாண்டா மரியா பகுதியில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...