Friday, June 5, 2020
பாதி எரிந்த பிணம்.. அரைவேக்காடு சடலத்தை வெளியே எடுத்து.. 72 வயது முதியவருக்கு நேர்ந்த கொடுமை
பாதி எரிந்த பிணம்.. அரைவேக்காடு சடலத்தை வெளியே எடுத்து.. 72 வயது முதியவருக்கு நேர்ந்த கொடுமை ஜம்மு: பாதி எரிந்தும்.. பாதி வெந்த நிலையிலும் கிடந்த சடலத்தை வெளியே எடுத்து கொண்டு சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. இது எல்லாத்துக்கும் காரணம் அந்த கொரோனாதான்!! லாக்டவுன் 5வது முறையாக போட்டும் இன்னும் உயிரிழப்புகளை கட்டுப்படுத்த முடியவில்லை.. கொரோனாவால் உயிரிழப்பது கொடுமை என்றால், உயிரிழந்தவர்களை அடக்கம் செய்வது என்பதை அதைவிட கொடுமையாக உள்ளது!! https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
-
படிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்குபடிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்கு விசாகப்பட்டினம்: ஆந்திரப் பிர...
-
பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்ப...
No comments:
Post a Comment