Saturday, June 20, 2020

அந்த ஒரு ஒப்பந்தம்.. உயிர் போகும் நிலையிலும் துப்பாக்கியை தூக்காத இந்திய வீரர்கள்.. என்ன காரணம்?

அந்த ஒரு ஒப்பந்தம்.. உயிர் போகும் நிலையிலும் துப்பாக்கியை தூக்காத இந்திய வீரர்கள்.. என்ன காரணம்? லடாக்: லடாக் எல்லையில் சீனாவுடன் நடந்த சண்டையில் இந்திய வீரர்கள் ஏன் துப்பாக்கிகளை பயன்படுத்தவில்லை என்ற விவரங்கள் வெளியாகி உள்ளது. லடாக் எல்லையில் இந்தியா சீனா இடையே நடந்த சண்டை குறித்த கூடுதல் விவரங்கள் வெளியாகி வருகிறது. இந்திய தரப்பில் கல்வான் சண்டையில் 20 வீரர்கள் பலியானார்கள். 74 வீரர்கள் மோசமாக காயம் அடைந்தனர். சீனா வீரர்கள் https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...