Saturday, June 27, 2020
எல்லாம் பொய்.. \"நேரம்\" பார்த்து தூதர்களை வெளியேற்றுகிறது இந்தியா.. பாகிஸ்தான் பரபரப்பு குற்றச்சாட்டு
எல்லாம் பொய்.. \"நேரம்\" பார்த்து தூதர்களை வெளியேற்றுகிறது இந்தியா.. பாகிஸ்தான் பரபரப்பு குற்றச்சாட்டு இஸ்லாமாபாத்: உளவு பார்த்ததற்காக புதுடெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றும் பாதி ஊழியர்களை இந்தியா வெளியேற்றுவதற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இமயமலையில் இந்தியா பாகிஸ்தான், நேபாளம்,சீனா உள்ளிட்ட நாடுகள் எல்லையை பகிர்ந்து கொண்டுள்ளன. இதில் பாகிஸ்தான் 1948களில் இந்தியாவின் காஷ்மீரின் ஒரு பகுதியை ஆக்கிரிமித்து ஆஸாத் காஷ்மீர் என்ற பெயரில் நிர்வகித்து வருகிறது. இதில் ஒரு பகுதியை https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
ரமேஷ் சந்திர ஸ்வைன்: 17 பெண்களை ஏமாற்றி திருமணம்: பல கோடி ரூபாய் மோசடி செய்த 66 வயது நபர் Click here to see the BBC interactive மருத்துவராகவ...
-
பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்ப...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
No comments:
Post a Comment