Friday, June 5, 2020
பால் கொடுத்த நர்ஸ்.. \"நைட் நேரம்.. குழந்தை கதறல் தாங்க முடியவில்லை.. அதான்\".. உருக வைக்கும் சம்பவம்
பால் கொடுத்த நர்ஸ்.. \"நைட் நேரம்.. குழந்தை கதறல் தாங்க முடியவில்லை.. அதான்\".. உருக வைக்கும் சம்பவம் கொல்கத்தா: பசியால் குழந்தை கதறியதை என்னால் தாங்கவே முடியவில்லை.. அதனால்தான் பால் கொடுத்தேன்" என்று நர்ஸ் ஒருவர் உருக வைத்துள்ளார். கொல்கத்தாவில் ஆர்.ஜி.மருத்துக்கல்லூரி மருத்துவமனையில் கர்ப்பிணி ஒருவர் அனுமதிக்கப்பட்டார்.. அவருக்கு சில தினங்களுக்கு முன்பு குழந்தை பிறந்துள்ளது. ஆனால், என்ன காரணத்தினாலோ, அந்த பெண்ணுக்கு தாய்ப்பால் சுரக்கவில்லை... வழக்கமாக இப்படி தாய்மார்களுக்கு பிரச்சனை என்றால், https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
-
படிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்குபடிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்கு விசாகப்பட்டினம்: ஆந்திரப் பிர...
-
பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்ப...
No comments:
Post a Comment