Wednesday, June 3, 2020

சமூக இடைவெளிக்காக ‘செருப்பை’ கையில் எடுத்த வியாபாரி.. மாத்தி யோசித்தால் எப்பவும் சக்ஸஸ் தான்!

சமூக இடைவெளிக்காக ‘செருப்பை’ கையில் எடுத்த வியாபாரி.. மாத்தி யோசித்தால் எப்பவும் சக்ஸஸ் தான்! பசாரெஸ்ட்: கொரோனாவை தடுக்கும் பொருட்டு பொதுமக்களிடையே சமூக இடைவெளியை உறுதிப்படுத்தும் வகையில் ரோமானிய செருப்பு வியாபாரி ஒருவர் பிரத்யேக காலணிகளை வடிவமைத்து அசத்தியுள்ளார். மாஸ்க் அணிவது, கைகளை சுத்தமாக கழுவுவது, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது ஆகியவற்றின் மூலம் கொரோனா வைரஸ் தாக்குதலைத் தடுக்க முடிவும் என நிபுணர்கள் நம்புகின்றனர். எனவே பொதுமக்கள் இதனை கட்டாயம் பின்பற்ற வேண்டும் https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...