Monday, June 22, 2020

இனி எடுங்க துப்பாக்கியை.. சீன எல்லை விதிகளில் மத்திய அரசு கொண்டு வந்த மாஸ் மாற்றம்

இனி எடுங்க துப்பாக்கியை.. சீன எல்லை விதிகளில் மத்திய அரசு கொண்டு வந்த மாஸ் மாற்றம் லடாக்: சீனாவுடனான லைன் ஆப் கன்ட்ரோல் விதிகளை (உண்மையான கட்டுப்பாட்டு எல்லை கோடு) விதிகளை இராணுவம் மாற்றியுள்ளது, அசாதாரண '' சூழ்நிலைகளில் துப்பாக்கிகளைப் பயன்படுத்துவதற்கு களத் தளபதிகளுக்கு அதிகாரம் அளித்து. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அத்துடன் நிலைமையை சமாளிக்க இராணுவத்திற்கு முழு சுதந்திரம் வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. முன்பு - https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...