Saturday, June 27, 2020

காஷ்மீரில் பாதுகாப்பு படையினருடன் சண்டை.. அடையாளம் தெரியாத தீவிரவாதி சுட்டுக்கொலை

காஷ்மீரில் பாதுகாப்பு படையினருடன் சண்டை.. அடையாளம் தெரியாத தீவிரவாதி சுட்டுக்கொலை ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் பாதுகாப்பு படையினர் அடையாளம் தெரியாத தீவிரவாதியை சுட்டுக் கொன்றனர். 2016ம் ஆண்டு ஜூலை மாதம் தீவிரவாதி புர்ஹான் வானி கொல்லப்பட்ட பின்னர் தீவிரவாதிகள் கோட்டையாக தெற்கு காஷ்மீர் மாவட்டங்கள் உருவெடுத்துள்ளன. புல்வாமா, குல்கம், ஷோபியன் மற்றும் அனந்த்நாக் பகுதிகளில் இந்த மாதத்தில் தீவிரவாதிகளின் ஊடுருவல்கள் மற்றும் அத்துமீறல்கள் அதிகமாகி உள்ளது. இந்த https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...