Thursday, June 25, 2020

செங்கல்லை எடுத்து முட்டையை உடைத்த சிறார்கள்.. இதயம் நொறுங்கி.. பரிதாபமாக செத்துப் போன அம்மா வாத்து!

செங்கல்லை எடுத்து முட்டையை உடைத்த சிறார்கள்.. இதயம் நொறுங்கி.. பரிதாபமாக செத்துப் போன அம்மா வாத்து! போல்டன், இங்கிலாந்து: இங்கிலாந்தில் ஒரு பரிதாப சம்பவம் நடந்துள்ளது. சில போக்கிரிகள், தனது கண் முன்னாடியே தான் போட்ட முட்டைகளை செங்கல்லை எடுத்து அடித்து உடைத்ததால் அதிர்ச்சி அடைந்து மனம் உடைந்து போன அம்மா வாத்து அப்படியே மரணித்த சம்பவம் இங்கிலாந்தை உலுக்கியுள்ளது. உலகின் எல்லாப் பகுதியிலும் விலங்குகளை வதைக்கும் கொடூரர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் இங்கிலாந்தின் https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...