Friday, June 19, 2020
அந்த ஒரு ஒப்பந்தம்.. உயிர் போகும் நிலையிலும் துப்பாக்கியை தூக்காத இந்திய வீரர்கள்.. என்ன காரணம்?
அந்த ஒரு ஒப்பந்தம்.. உயிர் போகும் நிலையிலும் துப்பாக்கியை தூக்காத இந்திய வீரர்கள்.. என்ன காரணம்? லடாக்: லடாக் எல்லையில் சீனாவுடன் நடந்த சண்டையில் இந்திய வீரர்கள் ஏன் துப்பாக்கிகளை பயன்படுத்தவில்லை என்ற விவரங்கள் வெளியாகி உள்ளது. லடாக் எல்லையில் இந்தியா சீனா இடையே நடந்த சண்டை குறித்த கூடுதல் விவரங்கள் வெளியாகி வருகிறது. இந்திய தரப்பில் கல்வான் சண்டையில் 20 வீரர்கள் பலியானார்கள். 74 வீரர்கள் மோசமாக காயம் அடைந்தனர். சீனா வீரர்கள் https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
-
படிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்குபடிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்கு விசாகப்பட்டினம்: ஆந்திரப் பிர...
-
பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்ப...
No comments:
Post a Comment