Wednesday, June 24, 2020

கொரோனா- உலக நாடுகளிடையே ஒத்துழைப்பு இல்லை.. தன்னிச்சையாக செயல்பட்டால் எப்படி?.. குட்டரேஸ் வேதனை

கொரோனா- உலக நாடுகளிடையே ஒத்துழைப்பு இல்லை.. தன்னிச்சையாக செயல்பட்டால் எப்படி?.. குட்டரேஸ் வேதனை ஜெனீவா: கொரோனாவுக்கு எதிரான போரில் உலக நாடுகளிடையே ஒத்துழைப்பு இல்லை என ஐநா பொதுச் செயலாளர் அன்டோனியா குட்டரெஸ் கடுமையாக விமர்சித்துள்ளார். உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 93 லட்சத்தை தாண்டியது. அது போல் கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 4.80 லட்சமானது. இதுவரை 50 லட்சம் பேர் மீண்டுள்ளனர். 58,013 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் ஆபத்தான நிலையில் https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...