Wednesday, June 24, 2020

நேபாளம் மீண்டும் அடாவடி.. கந்தக் அணையில் பழுதுபார்க்கும் பணிகளை தடுக்கிறது.. பீகாரில் பேரழிவு அபாயம்

நேபாளம் மீண்டும் அடாவடி.. கந்தக் அணையில் பழுதுபார்க்கும் பணிகளை தடுக்கிறது.. பீகாரில் பேரழிவு அபாயம் காத்மாண்டு: இந்தியாவிற்கு மற்றொரு ஆத்திரமூட்டும் நடவடிக்கையில், நேபாளம் ஈடுபட்டுள்ளது. கந்தக் அணையில் வெள்ளத் தடுப்பு தொடர்பான பணிகளில் ஈடுபடுவதற்கு பீகார் மாநில அரசை அனுமதிக்கவில்லை. இது பீகார் மாநிலத்தில் பேரழிவுக்கு வழிவகுக்கும் என்று பீகார் அரசு கவலை தெரிவித்துள்ளது. இந்தியாவிற்கும் நேபாளத்திற்கும் இடையே உறவில் நாளுக்கு நாள் விரிசல் அதிகரித்து வருகிறது. உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கலபாணி, https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...