Sunday, June 21, 2020

யாரையும் சிறைபிடிக்கவில்லை.. தவறு முழுக்க இந்தியாவின் பக்கம்தான்.. தொடர்ந்து சீண்டும் சீனா!

யாரையும் சிறைபிடிக்கவில்லை.. தவறு முழுக்க இந்தியாவின் பக்கம்தான்.. தொடர்ந்து சீண்டும் சீனா! லடாக்: நாங்கள் இந்திய வீரர்கள் யாரையும் லடாக் சண்டையின் போது கைது செய்யவில்லை என்று சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் கருத்து தெரிவித்துள்ளார். இந்தியா சீனா இடையிலான எல்லை பிரச்சனை மிக தீவிரமாக மாறி வருகிறது. சீனா தொடர்ந்து இதில் இந்தியாவை சீண்டி வருகிறது. லாடாக்கில் நடந்த சண்டைக்கு இந்தியாதான் காரணம் என்று சீனா கூறி https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...