Saturday, June 20, 2020

தமிழகத்தில் முதல்முறையாக.. ஆரணியில் அம்மா உணவகங்களில் உணவு வழங்க புதிய வாகனம்

தமிழகத்தில் முதல்முறையாக.. ஆரணியில் அம்மா உணவகங்களில் உணவு வழங்க புதிய வாகனம் ஆரணி: தமிழகத்தில் முதல்முறையாக ஆரணி நகராட்சியில் உள்ள அம்மா உணவகத்தில் உணவை வழங்க மூன்று சக்கர வாகனத்தை தனியார் நிறுவனம். நகராட்சி அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகராட்சிக்குபட்ட பகுதியில் அம்மா உணவகம் இயங்கி வருகின்றன. தற்போது கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தினமும் சுமார் 2 ஆயிரம் பேருக்கு அமைச்சர் சேவூர் ராமசந்திரன் தன்னுடைய https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...