Monday, June 1, 2020

லாக்டவுனால் பாதிக்கப்பட்ட டீக்கடைகாரர்களுக்கு உதவிடுங்கள்.. டாடா டீ சக்ரா கோல்டின் முன்னெடுப்பு!

லாக்டவுனால் பாதிக்கப்பட்ட டீக்கடைகாரர்களுக்கு உதவிடுங்கள்.. டாடா டீ சக்ரா கோல்டின் முன்னெடுப்பு! சென்னை: லாக்டவுனால் பாதிக்கப்பட்ட டீக்கடை காரர்களுக்கு உதவும் வகையில் டாடா டீ சக்ரா கோல்ட் நிறுவனம் முக்கிய வழி ஒன்றை ஏற்படுத்தி உள்ளது. நாடு முழுக்க கொரோனா காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் இதனால் கடுமையாக நிதி நெருக்கடிக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்திலும் இந்த நிலைமை உள்ளது. {image-tea-stall-1590866263.jpg https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...