Wednesday, June 24, 2020
டமால் என்று எதிரொலித்த சத்தம்.. புல்வாமா சிஆர்பிஎப் முகாம் அருகே தீவிரவாதிகள் குண்டு வீசி தாக்குதல்
டமால் என்று எதிரொலித்த சத்தம்.. புல்வாமா சிஆர்பிஎப் முகாம் அருகே தீவிரவாதிகள் குண்டு வீசி தாக்குதல் ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் படை முகாமில் திங்கள்கிழமை இரவு தீவிரவாதிகள் கையெறி குண்டு வீசினர், ஆனால், அதிருஷ்டவசமாக எந்தவிதமான சேதமும் ஏற்படவில்லை என்று அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்தனர். சிஆர்பிஎப் முகாமுக்கு அருகே கை எறிகுண்டு வெடித்தது என்று அவர்கள் தெரிவித்தனர். இது பயங்கர சத்தமாக எதிரொலித்தது. முதலில் ஏன் இப்படி https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
ரமேஷ் சந்திர ஸ்வைன்: 17 பெண்களை ஏமாற்றி திருமணம்: பல கோடி ரூபாய் மோசடி செய்த 66 வயது நபர் Click here to see the BBC interactive மருத்துவராகவ...
-
பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்ப...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
No comments:
Post a Comment