Thursday, July 2, 2020

மியான்மர் சுரங்கத்தில் நிலச்சரிவு ஏற்பட்டு மண் மூடியதில் 113 தொழிலாளர்கள் பலி!!

மியான்மர் சுரங்கத்தில் நிலச்சரிவு ஏற்பட்டு மண் மூடியதில் 113 தொழிலாளர்கள் பலி!! யாங்கோன்: மியான்மரில் பச்சை மரகதக்கல் எடுக்கும் சுரங்கத்தில் சிக்கி 113 தொழிலாளர்கள் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மியான்மரின் வடக்கில் பச்சை மரகதக்கல் எடுக்கும் சுரங்கம் இருக்கிறது. இங்கு வியாழக்கிழமை தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், மண் சரிந்து சுரங்கத்திற்குள் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களை மூடியது. இதுகுறித்து https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...