Sunday, July 19, 2020
ராஜஸ்தானில் அசோக் கெலாட்டுக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் ஐடி ரெய்டு- ரூ12 கோடி ரொக்கம் பறிமுதல்
ராஜஸ்தானில் அசோக் கெலாட்டுக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் ஐடி ரெய்டு- ரூ12 கோடி ரொக்கம் பறிமுதல் ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு மிக நெருக்கமான நபர்களின் வீடுகளில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனைகளில் ரூ12 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ராஜஸ்தானில் துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட், முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து சச்சின் பைலட், அவரது ஆதரவு அமைச்சர்கள் அதிரடியாக நீக்கப்பட்டனர். {image-ashok-gehlot3-1594723600-1595010029.jpg https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
திணறும் நாடுகள்.. வேகமாக அதிகரிக்கும் மரணங்கள்.. உலகில் 1.90 லட்சம் பேரை காவு வாங்கிய கொரோனா ஜெனிவா: கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து...
-
நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம்நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம் கொல்கத்தா: உத்தர பிரதேசத்தை விட மேற...
-
உலகில் நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ்தானின் சுரு- 122 டிகிரி ஃபாரன்ஹீட் ஜெய்ப்பூர்: உலகிலேயே நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ...
No comments:
Post a Comment