Monday, July 20, 2020

14 ஆண்டாக சுற்றி திரிந்த மனநலம் பாதித்தவர்.. கட்டிங், சேவிங் செய்து குடும்பத்திடம் ஒப்படைத்த காவலர்

14 ஆண்டாக சுற்றி திரிந்த மனநலம் பாதித்தவர்.. கட்டிங், சேவிங் செய்து குடும்பத்திடம் ஒப்படைத்த காவலர் கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே மனநலம் பாதிக்கப்பட்டு அடையாளம் தெரியாமல் 14 ஆண்டுகளாக சுற்றித் திரிந்த நபரை அழகுப்படுத்தி அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்த கீழ்குப்பம் போலீஸாருக்கு அவரது உறவினர்கள் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம், கீழ்குப்பம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கூகையூர் கிராமத்தில் கொரானா தடுப்பு பணியில் ஈடுபட்டு வந்த கீழ்குப்பம் காவல் நிலைய தலைமை https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...