Monday, July 20, 2020
14 ஆண்டாக சுற்றி திரிந்த மனநலம் பாதித்தவர்.. கட்டிங், சேவிங் செய்து குடும்பத்திடம் ஒப்படைத்த காவலர்
14 ஆண்டாக சுற்றி திரிந்த மனநலம் பாதித்தவர்.. கட்டிங், சேவிங் செய்து குடும்பத்திடம் ஒப்படைத்த காவலர் கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே மனநலம் பாதிக்கப்பட்டு அடையாளம் தெரியாமல் 14 ஆண்டுகளாக சுற்றித் திரிந்த நபரை அழகுப்படுத்தி அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்த கீழ்குப்பம் போலீஸாருக்கு அவரது உறவினர்கள் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம், கீழ்குப்பம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கூகையூர் கிராமத்தில் கொரானா தடுப்பு பணியில் ஈடுபட்டு வந்த கீழ்குப்பம் காவல் நிலைய தலைமை https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
திணறும் நாடுகள்.. வேகமாக அதிகரிக்கும் மரணங்கள்.. உலகில் 1.90 லட்சம் பேரை காவு வாங்கிய கொரோனா ஜெனிவா: கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து...
-
நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம்நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம் கொல்கத்தா: உத்தர பிரதேசத்தை விட மேற...
-
உலகில் நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ்தானின் சுரு- 122 டிகிரி ஃபாரன்ஹீட் ஜெய்ப்பூர்: உலகிலேயே நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ...
No comments:
Post a Comment