Friday, July 31, 2020

ராஜஸ்தானில் திருப்பம்.. ஆகஸ்ட் 14ம் தேதி கூடுகிறது சட்டசபை.. ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா ஒப்புதல்!

ராஜஸ்தானில் திருப்பம்.. ஆகஸ்ட் 14ம் தேதி கூடுகிறது சட்டசபை.. ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா ஒப்புதல்! ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் சட்டசபையை கூட்ட ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா ஒப்புதல் அளித்துள்ளார். ஆகஸ்ட் 14ம் தேதி சட்டசபையை கூட்ட ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். ராஜஸ்தான் அரசியலில் அடுத்தடுத்த திருப்பங்கள் நடந்து வருகிறது. அங்கு சட்டசபையை கூட்டி தனது பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வர் அசோக் கெலாட் தீவிரமாக முயன்று வருகிறார். தனக்கு மொத்தம் 102 எம்எல்ஏக்கள் https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...