Tuesday, July 21, 2020

நெற்றிக்கண்ணுடன் ஜெர்மனியில் குழந்தை பிறந்ததா?.. 17ஆம் நூற்றாண்டு முனிவர் கணித்தாரா?.. உண்மை என்ன?

நெற்றிக்கண்ணுடன் ஜெர்மனியில் குழந்தை பிறந்ததா?.. 17ஆம் நூற்றாண்டு முனிவர் கணித்தாரா?.. உண்மை என்ன? பெர்லின்: ஜெர்மனியில் 3 கண்களை கொண்ட குழந்தை ஒன்று பிறந்ததாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதன் உண்மைத்தன்மை குறித்து இதுவரை நிரூபிக்கப்படாததால் இந்த செய்தி போலியாக இருக்கலாம் என தெரிகிறது. சிவனுக்கு மூன்றாவதாக ஒரு கண் இருக்கும் என்றும் அந்த கண்ணை மட்டும் அவர் திறந்தால் உலகமே அழிந்துவிடும் என்று கூறுவதுண்டு. புராண படமான திருவிளையாடலில் https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...