Sunday, July 5, 2020

2 மாதங்களில் 350 யானைகள் பலி.. காரணம் கொரோனாவா? மர்ம நோயா? பெரும் குழப்பத்தில் போட்ஸ்வானா!

2 மாதங்களில் 350 யானைகள் பலி.. காரணம் கொரோனாவா? மர்ம நோயா? பெரும் குழப்பத்தில் போட்ஸ்வானா! காபரோனி: போட்ஸ்வானாவில் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 350க்கும் மேலான யானைகள் மர்ம நோய்க்கு பலியாகியுள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தெற்கு ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான போட்ஸ்வானா, வனவிலங்குகள் அதிகம் வாழும் நாடுகளில் ஒன்றாகும். இந்நாட்டின் ஓகவாங்கோ வனப் பகுதியில் ஆயிரக்கணக்கான யானைகள் வாழ்ந்து வருகின்றன. அங்குள்ள ஓகவாங்கோ டெல்டா பகுதியில் கடந்த மே மாதத்தில் இருந்து https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...