Monday, July 20, 2020

ஈரானில் 2.5 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு- அதிபர் ஹாசன் ரவுகானி அதிர்ச்சி தகவல்

ஈரானில் 2.5 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு- அதிபர் ஹாசன் ரவுகானி அதிர்ச்சி தகவல் டெஹ்ரான்: ஈரானில் கொரோனாவால் 2.5 கோடி பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிபர் ஹாசன் ரவுகானி தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் ஈரான் கொரோனாவால் மிக கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. உலக நாடுகளில் கொரோனா பாதிப்பில் ஈரான் 11-வது இடத்தில் இருக்கிறது. ஈரானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 2,71,606 ஆகும். ஈரானில் கொரோனா மரணங்கள் https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...