Friday, July 3, 2020
மருத்துவர் சான்றிதழ் தர மறுப்பு... பரிசோதனை முடிவு தாமதம்... 2 நாட்கள் வீட்டில் கிடந்த கொரோனா சடலம்!
மருத்துவர் சான்றிதழ் தர மறுப்பு... பரிசோதனை முடிவு தாமதம்... 2 நாட்கள் வீட்டில் கிடந்த கொரோனா சடலம்! கொல்கத்தா: கொல்கத்தாவில் இரண்டு நாட்களாகியும் கொரோனா பரிசோதனை முடிவு கிடைக்காததால் ஐஸ் க்ரீம் பெட்டியில் 71 வயது முதியவரின் சடலத்தை வைத்திருக்க வேண்டிய நிலைக்கு அவரது குடும்பத்தினர் தள்ளப்பட்டனர். கொல்கத்தாவைச் சேர்ந்தவர் 71 வயது முதியவர். கொரோனா பரிசோதனைக்கான ரத்த மாதிரி எடுக்கப்பட்ட சில மணி நேரங்களில் கடந்த திங்கள் கிழமை இறந்து விட்டார். இதனால், இவரது https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
திணறும் நாடுகள்.. வேகமாக அதிகரிக்கும் மரணங்கள்.. உலகில் 1.90 லட்சம் பேரை காவு வாங்கிய கொரோனா ஜெனிவா: கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து...
-
நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம்நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம் கொல்கத்தா: உத்தர பிரதேசத்தை விட மேற...
-
உலகில் நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ்தானின் சுரு- 122 டிகிரி ஃபாரன்ஹீட் ஜெய்ப்பூர்: உலகிலேயே நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ...
No comments:
Post a Comment