Thursday, July 23, 2020
அவசரம்.. 3ம் கட்ட சோதனைக்கு முன்பே மக்கள் பயன்பாட்டிற்கு வரும் கொரோனா வேக்சின்.. ரஷ்யா அறிவிப்பு!
அவசரம்.. 3ம் கட்ட சோதனைக்கு முன்பே மக்கள் பயன்பாட்டிற்கு வரும் கொரோனா வேக்சின்.. ரஷ்யா அறிவிப்பு! மாஸ்கோ: மூன்றாம் கட்ட தடுப்பு மருந்து சோதனையை செய்யும் முன்பே, கொரோனா தடுப்பு மருந்து மக்கள் பயன்பாட்டிற்கு வருவதாக ரஷ்யா அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ரஷ்யாவின் ராணுவம் இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கொரோனா தடுப்பு மருந்து குறித்து அடுத்தடுத்து அதிரடி அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. பிரிட்டனில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உடன் ஆஸ்டெராசெனெகா (AstraZeneca) நிறுவனம் இணைந்து https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
திணறும் நாடுகள்.. வேகமாக அதிகரிக்கும் மரணங்கள்.. உலகில் 1.90 லட்சம் பேரை காவு வாங்கிய கொரோனா ஜெனிவா: கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து...
-
நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம்நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம் கொல்கத்தா: உத்தர பிரதேசத்தை விட மேற...
-
உலகில் நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ்தானின் சுரு- 122 டிகிரி ஃபாரன்ஹீட் ஜெய்ப்பூர்: உலகிலேயே நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ...
No comments:
Post a Comment