Monday, July 6, 2020
மேகாலயா- கொரோனா எதிர்ப்பு களத்தில் பாராட்டுக்குரிய வகையில் பணியாற்றிய 6700 ஆஷாக்கள்
மேகாலயா- கொரோனா எதிர்ப்பு களத்தில் பாராட்டுக்குரிய வகையில் பணியாற்றிய 6700 ஆஷாக்கள் ஷில்லாங்: மேகாலயாவில் கொரோனா எதிர்ப்பு களத்தில் 6,700 ஆஷாக்கள் எனப்படும் சமூகப் பணியாளர்கள் ஆற்றிய களப்பணி மிகவும் போற்றுதலுக்கும் பாராட்டுக்குரியதாகும். மேகாலயாவில் முதன் முதலாக கொரோனா நோய்த்தொற்று அறிவிக்கப்பட்டவுடனேயே அடையாளப்படுத்தப்பட்ட கட்டுப்பாட்டு மண்டலங்களில் நோய்த்தொற்று உள்ளவர்களை தேடிக் கண்டுபிடிக்கும் குழுவின் ஒருங்கிணைந்த அங்கத்தினராக செயல்படுவதற்கான பயிற்சி ஆஷாக்களுக்கும், ஆஷா ஊக்குநர்களுக்கும் அளிக்கப்பட்டது. மாநிலத் தலைநகரான ஷில்லாங்கில் இருந்து https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
-
படிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்குபடிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்கு விசாகப்பட்டினம்: ஆந்திரப் பிர...
-
பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்ப...
No comments:
Post a Comment