Friday, July 24, 2020

அஸ்ஸாமில் கொட்டி வரும் மழை.. 90% வெள்ளத்தால் சூழ்ந்த கசிரங்கா தேசிய பூங்கா.. ஆபத்தில் வனவிலங்குகள்

அஸ்ஸாமில் கொட்டி வரும் மழை.. 90% வெள்ளத்தால் சூழ்ந்த கசிரங்கா தேசிய பூங்கா.. ஆபத்தில் வனவிலங்குகள் குவாஹாத்தி: அஸ்ஸாமில் பெய்து வரும் கனமழையால் கசிரங்கா தேசிய பூங்கா 90 சதவீதம் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் அங்கிருந்த 11 காண்டாமிருகங்கள் உள்பட 120 வனவிலங்குகள் நீரில் மூழ்கி இறந்துவிட்ட சம்பவம் மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அஸ்ஸாமில் கான்ஜௌரியில் கசிரங்கா தேசிய பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் உலக புகழ்பெற்ற ஒற்றை கொம்புடைய காண்டாமிருகங்கள் அதிகம் காணப்படுகின்றன. அதாவது https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...