Sunday, July 19, 2020

மாட்டுக் கறியை தொடர்ந்து நாய் கறி.. அதெப்படி தடை விதிக்கலாம்? நாகாலாந்தில் வெடிக்கும் உரிமை குரல்

மாட்டுக் கறியை தொடர்ந்து நாய் கறி.. அதெப்படி தடை விதிக்கலாம்? நாகாலாந்தில் வெடிக்கும் உரிமை குரல் கோஹிமா: நாகாலாந்தில் நாய் கறி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதற்கு சமூக செயற்பாட்டாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். இந்தியாவில் மாட்டுக் கறி சாப்பிடுவது அவ்வப்போது சர்ச்சையாவது வழக்கம். இதேபோல்தான் வடகிழக்கு மாநிலங்களில் நாய்கறி விவகாரமும். வடகிழக்கு இந்தியாவில் குறிப்பாக நாகாலாந்தில்தான் நாய் கறி அமோகமாக விற்பனையாகும். நாகாலாந்தின் கோஹிமாவில் அசைவ ஹோட்டல்களில் நாய்கறிதான் ஸ்பெஷல் அயிட்டமாக போர்டுகளில் எழுதி https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...