Monday, July 27, 2020

கல்வராயன் மலை பெரியார் நீர்வீழ்ச்சி பலகையில் காவி வண்ணம் பூச்சு- திமுக கடும் கண்டனம்

கல்வராயன் மலை பெரியார் நீர்வீழ்ச்சி பலகையில் காவி வண்ணம் பூச்சு- திமுக கடும் கண்டனம் கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையில் பெரியார் நீர்வீழ்ச்சி பலகையில் காவி வண்ணம் பூசப்பட்டதற்கு திமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக திமுகவின் விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் அங்கையற்கண்ணி வெளியிட்டுள்ள அறிக்கை: கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் சட்டமன்ற தொகுதி, கல்வராயன்மலையில் அமைந்துள்ள சுயமரியாதைச் சுடரொளி தந்தை பெரியார் நீர்வீழ்ச்சியில் அமைக்கப்பட்டுள்ள பெயர்ப் பலகைகளில் தந்தை https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...