Thursday, July 23, 2020
ஆன்லைன் மூலம் அரசு கல்லூரி விண்ணப்பம்... கிராம மாணவர்களுக்காக இலவச முகாம் நடத்தும் நாம் தமிழர் கட்சி
ஆன்லைன் மூலம் அரசு கல்லூரி விண்ணப்பம்... கிராம மாணவர்களுக்காக இலவச முகாம் நடத்தும் நாம் தமிழர் கட்சி தமிழகம்: ஆன்லைன் மூலம் கிராமப் புற மாணவர்கள் அரசு கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க இலவச முகாம்களை தமிழகம் முழுவதும் நாம் தமிழர் கட்சி நடத்தி வருகிறது. கொரோனா லாக்டவுன் காலம் என்பதால் அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் மற்றும் பாலிடெக்னிக்குகளுக்கான விண்ணப்ப பதிவு இம்முறை ஆன்லைனில் மட்டும் நடைபெறுகிறது. கடந்த 20-ந் தேதி முதல் ஆன்லைனில் இந்த விண்ணப்பங்கள் https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
-
படிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்குபடிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்கு விசாகப்பட்டினம்: ஆந்திரப் பிர...
-
ரமேஷ் சந்திர ஸ்வைன்: 17 பெண்களை ஏமாற்றி திருமணம்: பல கோடி ரூபாய் மோசடி செய்த 66 வயது நபர் Click here to see the BBC interactive மருத்துவராகவ...
No comments:
Post a Comment