Thursday, July 23, 2020
ஆன்லைன் மூலம் அரசு கல்லூரி விண்ணப்பம்... கிராம மாணவர்களுக்காக இலவச முகாம் நடத்தும் நாம் தமிழர் கட்சி
ஆன்லைன் மூலம் அரசு கல்லூரி விண்ணப்பம்... கிராம மாணவர்களுக்காக இலவச முகாம் நடத்தும் நாம் தமிழர் கட்சி தமிழகம்: ஆன்லைன் மூலம் கிராமப் புற மாணவர்கள் அரசு கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க இலவச முகாம்களை தமிழகம் முழுவதும் நாம் தமிழர் கட்சி நடத்தி வருகிறது. கொரோனா லாக்டவுன் காலம் என்பதால் அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் மற்றும் பாலிடெக்னிக்குகளுக்கான விண்ணப்ப பதிவு இம்முறை ஆன்லைனில் மட்டும் நடைபெறுகிறது. கடந்த 20-ந் தேதி முதல் ஆன்லைனில் இந்த விண்ணப்பங்கள் https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
திணறும் நாடுகள்.. வேகமாக அதிகரிக்கும் மரணங்கள்.. உலகில் 1.90 லட்சம் பேரை காவு வாங்கிய கொரோனா ஜெனிவா: கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து...
-
நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம்நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம் கொல்கத்தா: உத்தர பிரதேசத்தை விட மேற...
-
உலகில் நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ்தானின் சுரு- 122 டிகிரி ஃபாரன்ஹீட் ஜெய்ப்பூர்: உலகிலேயே நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ...
No comments:
Post a Comment