Wednesday, July 1, 2020

பதவி விலகுங்க.. இந்தியாவை பகைத்துக் கொண்ட நேபாள பிரதமருக்கு ஆளும்கட்சியில் நெருக்கடி!

பதவி விலகுங்க.. இந்தியாவை பகைத்துக் கொண்ட நேபாள பிரதமருக்கு ஆளும்கட்சியில் நெருக்கடி! - ஜி. தனலட்சுமி காத்மாண்டு: இந்தியாவை பகைத்துக் கொண்ட நேபாள பிரதமர் கே.பி சர்மாஒலி, ராஜினாமா செய்யக் கோரி ஆளும் கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர் அழுத்தம் கொடுத்து வருகின்றனர். இதனால் அந்த நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை நிலைகுலைந்துள்ளது. இந்தியாவுக்கு சொந்தமான உத்தரகண்ட் மாநிலத்தை ஒட்டிய லிம்பியதுரா, காலாபானி, லிபுலேக் ஆகிய பகுதிகளை நேபாளம் தங்களது பகுதியாக https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...