Monday, July 27, 2020
ராஜஸ்தானில் அரசு என்பதே இல்லாத சூழ்நிலை உருவாகியுள்ளது.. ஆளுநரிடம் பாஜக பரபரப்பு மனு
ராஜஸ்தானில் அரசு என்பதே இல்லாத சூழ்நிலை உருவாகியுள்ளது.. ஆளுநரிடம் பாஜக பரபரப்பு மனு ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் சட்டசபை கூட்டத்தொடரை கூட்டுவதற்கு ஒரு பக்கம் முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தொடர்ந்து ஆளுநரை வலியுறுத்தி வரும் நிலையில், எதிர்க்கட்சியான பாஜகவைச் சேர்ந்த குழு ஆளுநரை சந்தித்து மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி, அரசு என்பதே இல்லாத சூழ்நிலையை உருவாக்கியுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளது. சட்டசபையை விரைவில் கூட்ட வேண்டும் என்று அசோக் கெலாட் விடுத்த https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
திணறும் நாடுகள்.. வேகமாக அதிகரிக்கும் மரணங்கள்.. உலகில் 1.90 லட்சம் பேரை காவு வாங்கிய கொரோனா ஜெனிவா: கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து...
-
நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம்நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம் கொல்கத்தா: உத்தர பிரதேசத்தை விட மேற...
-
உலகில் நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ்தானின் சுரு- 122 டிகிரி ஃபாரன்ஹீட் ஜெய்ப்பூர்: உலகிலேயே நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ...
No comments:
Post a Comment