Thursday, July 2, 2020

காஷ்மீரில் தாக்குதல்.. தீவிரவாதிகளுடன் சீனா பேச்சு.. குவிக்கப்படும் படைகள்.. புது சவால்!

காஷ்மீரில் தாக்குதல்.. தீவிரவாதிகளுடன் சீனா பேச்சு.. குவிக்கப்படும் படைகள்.. புது சவால்! காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத செயல்களில் ஈடுபட அல் பதர் என்ற தீவிரவாத அமைப்புடன் சீன அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர் என்ற அதிர்ச்சி தகவலை புலனாய்வுத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே லடாக்கின் கிழக்குப் பகுதியில் தீவிர சர்ச்சை ஏற்பட்டுள்ளது. வரையறுக்கப்படாத எல்லாப் பகுதியில், இந்திய நிலப்பகுதிக்குள் சீனா ஊடுருவி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...