Friday, July 31, 2020

மே.வங்கத்தில் பண்டிகைகள், விழாக்களை முன்னிட்டு இடைவெளிவிட்டு விட்டு முழு லாக்டவுன் அமல்!

மே.வங்கத்தில் பண்டிகைகள், விழாக்களை முன்னிட்டு இடைவெளிவிட்டு விட்டு முழு லாக்டவுன் அமல்! கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் பண்டிகைகள் மற்றும் விழாக்களை முன்னிட்டு முழு லாக்டவுன் சில நாட்கள் இடைவெளி விட்டு விட்டு அமல்படுத்தப்பட உள்ளது. மேற்கு வங்க மாநிலத்திலும் கொரோனா பாதிப்பு மிக அதிகமாக இருந்து வருகிறது. மேற்கு வங்கத்தில் 62,964 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இம்மாநிலத்தில் மொத்தம் 1,449 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...