Wednesday, July 1, 2020

குழந்தை பிணத்தை கீழே போட்டு கதறிய பெற்றோர்.. \"டாக்டர்கள் தொட்டு கூட வைத்தியம் பார்க்கலயே\".. கொடுமை!

குழந்தை பிணத்தை கீழே போட்டு கதறிய பெற்றோர்.. \"டாக்டர்கள் தொட்டு கூட வைத்தியம் பார்க்கலயே\".. கொடுமை! கான்பூர்: இறந்த குழந்தையை கட்டிப்பிடித்து கொண்டு தாய்-தந்தை கதறி அழும் காட்சி காண்போரை பதற வைத்து வருகிறது.. "என் குழந்தையை தொட்டு பார்த்துகூட டாக்டர்கள் வைத்தியம் பார்க்கலையே" என்று அந்த ஏழை பெற்றோரின் கதறலுடன் அந்த வீடியோவும் வைரலாகி வருகிறது. உத்தரப் பிரதேசம் கன்னவ்ஜ் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் இந்த சோக சம்பவம் நடந்துள்ளது. அந்த https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...