Tuesday, July 7, 2020
திடீரென விடுக்கப்பட்ட எச்சரிக்கை.. சீனாவில் புதிய வகை \"பிளேக் நோய்\".. மக்கள் அச்சம்.. என்ன நடந்தது?
திடீரென விடுக்கப்பட்ட எச்சரிக்கை.. சீனாவில் புதிய வகை \"பிளேக் நோய்\".. மக்கள் அச்சம்.. என்ன நடந்தது? பெய்ஜிங்: சீனாவின் வடக்கு பகுதியில் பல்வேறு மாகாணங்களில் பிளேக் நோய் பரவ வாய்ப்புள்ளது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சீனாவில் முதல் முதலாக பரவிய கொரோனா வைரஸ் உலகம் முழுக்க தற்போது பெரிய பெண்டமிக் (pandamic) நோய் தாக்குதலாக மாறியுள்ளது. உலகின் சிறிய நாடுகள் தொடங்கி பெரிய நாடுகள் வரை இந்த கொரோனா வைரஸ் மூலம் பாதிக்கப்பட்டு உள்ளது. https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
-
படிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்குபடிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்கு விசாகப்பட்டினம்: ஆந்திரப் பிர...
-
பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்ப...
No comments:
Post a Comment