Friday, July 3, 2020
அரசுப் பள்ளிகளில் படிப்பவர்களுக்கு மட்டுமே இனி அரசாங்க வேலை.. ஜார்க்கண்ட் அரசு திட்டம்
அரசுப் பள்ளிகளில் படிப்பவர்களுக்கு மட்டுமே இனி அரசாங்க வேலை.. ஜார்க்கண்ட் அரசு திட்டம் ராஞ்சி: அரசுப் பள்ளிகளில் படிப்பவர்களுக்கு மட்டுமே அரசாங்க வேலை என்ற திட்டத்தை செயல்படுத்த ஜார்க்கண்ட் மாநில அரசு பரிசீலனை செய்து வருகிறது. மக்களிடம் கருத்து கேட்ட பிறகு இத்திட்டம் சட்டமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாநில அமைச்சர் ஜகர்நாத் மதோ தெரிவித்தார். தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியா முழுவதுமே அரசு வேலை பெறுவது தான் பெரும்பாலானவர்களின் முக்கியமான விருப்பம். https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
திணறும் நாடுகள்.. வேகமாக அதிகரிக்கும் மரணங்கள்.. உலகில் 1.90 லட்சம் பேரை காவு வாங்கிய கொரோனா ஜெனிவா: கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து...
-
நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம்நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம் கொல்கத்தா: உத்தர பிரதேசத்தை விட மேற...
-
உலகில் நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ்தானின் சுரு- 122 டிகிரி ஃபாரன்ஹீட் ஜெய்ப்பூர்: உலகிலேயே நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ...
No comments:
Post a Comment