Monday, July 27, 2020

சீனாவில் கொரோனா புதிய அலை.. கொத்துக் கொத்தாக பரவுகிறது.. ஏப்ரலுக்கு பின் மிகப்பெரிய ஸ்பைக்!

சீனாவில் கொரோனா புதிய அலை.. கொத்துக் கொத்தாக பரவுகிறது.. ஏப்ரலுக்கு பின் மிகப்பெரிய ஸ்பைக்! பெய்ஜிங் : சீனாவில் இன்று ஒரே நாளில் 61 பேருக்கு புதிதாக கொரோனா பாசிட்டிவ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதத்திற்கு பிறகு இப்போது தான் மிகமிக அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்று மாநிலங்களில் கொரோனா கொத்துக்கொத்தாக பரவி இருக்கிறது. எனவே சீனாவில் இந்த பாதிப்பு புதிய கொரோனா அலை பற்றிய அச்சத்தை மக்களிடையே தூண்டியிருக்கிறது. சீனாவில் https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...