Wednesday, July 29, 2020

இனிமேல் வட கொரியா போர் செய்ய தேவையே கிடையாது.. ஏன் தெரியுமா.. கிம் ஜாங் உன் அதிரடி பேச்சு

இனிமேல் வட கொரியா போர் செய்ய தேவையே கிடையாது.. ஏன் தெரியுமா.. கிம் ஜாங் உன் அதிரடி பேச்சு பீஜிங்: இனி இந்த உலகத்தில் போர்களை வட கொரியா நடத்த தேவை எழாது என்று, வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார். 1950-53 கொரியப் போரின் 67வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் விழா வட கொரிய தலைநகர் பியோங்யாங்கில் நடைபெற்றது. அப்போது அங்கே திரண்டிருந்த ராணுவ வீரர்கள் மத்தியில், கிம் ஜாங் உன் பேசினார். https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...