Sunday, July 19, 2020

அமர்நாத் யாத்திரையை சீர்குலைக்க தீவிரவாதிகள் சதி திட்டம்.. ராணுவ அதிகாரி தகவல்

அமர்நாத் யாத்திரையை சீர்குலைக்க தீவிரவாதிகள் சதி திட்டம்.. ராணுவ அதிகாரி தகவல் ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் உள்ள அமர்நாத் யாத்திரையை சீர்குலைக்க தீவிரவாதிகள் சதி திட்டம் தீட்டியதாக பாதுகாப்பு படையினர் ரகசிய தகவல் அளித்ததாக ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளனர். ஆனால் அந்த யாத்திரை எந்தவித தங்கு தடையின்றி நடக்கும் அளவுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். லாக்டவுனால் நிறுத்தப்பட்டிருந்த அமர்நாத் யாத்திரை வரும் 21-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...