Saturday, July 25, 2020

கொரோனா தனிமையில் குழந்தையை கடித்த விஷப்பாம்பு... போராடி உயிரைக்காப்பாற்றிய ஜினில் மேத்யூ

கொரோனா தனிமையில் குழந்தையை கடித்த விஷப்பாம்பு... போராடி உயிரைக்காப்பாற்றிய ஜினில் மேத்யூ காசர்கோடு: ஜினில் மேத்யூ கோவிட் ஹீரோவாக காசர்கோடு மாவட்டத்தில் கொண்டாடப்படுகிறார். காரணம் அவர் செய்த அற்புதமான செயல்தான். கொரோனா காலத்தில் சில நிஜ ஹீரோக்களை உலகம் அறிமுகப்படுத்திக்கொண்டுதான் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒருவர்தான் ஜினில் மேத்யூ. பாம்பு கடிக்கு ஆளான பச்சைக்குழந்தையை போராடி உயிரைக்காப்பாற்றியிருக்கிறார். இதில் என்ன ஹீரோயிசம் என்று கேட்கிறீர்களா? அந்த குழந்தை தனது குடும்பத்தினருடன் வீட்டுத்தனிமையில் https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...