Saturday, August 8, 2020
நைட் 11 மணிக்கு நடந்த நிலச்சரிவு...எங்களால் எதுவும் செய்ய முடியலையே - கலங்கும் மேகநாதன்
நைட் 11 மணிக்கு நடந்த நிலச்சரிவு...எங்களால் எதுவும் செய்ய முடியலையே - கலங்கும் மேகநாதன் மூணாறு: மொத்தம் 70 பேர் அப்படியே மண்ணுக்குள்ள போயிட்டாங்க 4 பேரை மட்டும்தான் அப்ப எங்கனால காப்பாத்த முடிஞ்சது என்று மூணாறு ராஜமாலா தேயிலைத் தோட்டத்தில் நடந்த சம்பவத்தை நேரில் பார்த்த தேயிலை தோட்ட மேற்பார்வையாளர் மேகநாதன் கூறினார். விபத்து நடந்த உடன் யாருக்குமே தகவல் தெரிவிக்க முடியாத அளவிற்கு வெள்ளம் சூழ்ந்திருந்தது. மின்சாரம், தகவல் தொடர்பும் https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
-
படிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்குபடிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்கு விசாகப்பட்டினம்: ஆந்திரப் பிர...
-
பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்ப...
No comments:
Post a Comment