Monday, August 24, 2020

போலீஸ் இன்பார்மர்.. கேரள- தமிழக எல்லையில் சுட்டு கொல்லப்பட்ட பெண்.. 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது!

போலீஸ் இன்பார்மர்.. கேரள- தமிழக எல்லையில் சுட்டு கொல்லப்பட்ட பெண்.. 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது! இடுக்கி: உடுமலைப்பேட்டை அருகே தமிழக- கேரளா எல்லையில் இளம்பெண் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆணைமலை, பழனி மலை அருகே கேரள எல்லையில் இருக்கும் மறையூர் பகுதியில் அதிக அளவில் சந்தன மரங்கள் உள்ளது. இங்கு அடிக்கடி சந்தன கடத்தல் நடப்பதாக புகார் வந்ததை அடுத்து போலீசாரும், வனத்துறையும் இங்கு சோதனை https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...