Friday, August 7, 2020

இடுக்கியில் நிலச்சரிவு... உயிரிழந்தவர்களுக்கு... ரூ. 2 லட்சம் பிரதமர் அறிவிப்பு!!

இடுக்கியில் நிலச்சரிவு... உயிரிழந்தவர்களுக்கு... ரூ. 2 லட்சம் பிரதமர் அறிவிப்பு!! இடுக்கி: தமிழ்நாடு கேரளா எல்லையில் இடுக்கி மாவட்டத்தில் இருக்கும் மூணாறு பகுதியில் இன்று பெய்த பேய் மழைக்கு பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளனர். 57 தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் இந்த நிலச்சரிவில் மூழ்கி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. 11 பேர் மட்டுமே மீட்கப்பட்டுள்ளனர். கேரளாவில் இடுக்கி மாவட்டத்தில் https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...