Tuesday, August 18, 2020
மூணாறு நிலச்சரிவு- மேலும் 3 உடல்கள் மீட்பு- உயிரிழப்பு எண்ணிக்கை 61 ஆக அதிகரிப்பு
மூணாறு நிலச்சரிவு- மேலும் 3 உடல்கள் மீட்பு- உயிரிழப்பு எண்ணிக்கை 61 ஆக அதிகரிப்பு இடுக்கி: மூணாறு நிலச்சரிவில் புதையுண்ட மேலும் 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதனையடுத்து நிலச்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது. மூணாறு பெட்டிமுடி பகுதியில் அண்மையில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் தமிழக தொழிலாளர்கள் உள்ளிட்ட 80க்கும் அதிகமானோர் மண்ணோடு மண்ணாக புதையுண்டனர். தொடர் மழை காரணமாக நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
-
படிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்குபடிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்கு விசாகப்பட்டினம்: ஆந்திரப் பிர...
-
பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்ப...
No comments:
Post a Comment